அஸ்ஸலமு அலைக்கும் (வரஹ்)


திருமங்கலக்குடி மதார் மன்றம்ப்பள்ளியில் இலவச நோட்டு புத்தகம் வழ்ங்கப்பட்டது மாணவ மாணவிகள் மகிழ்ச்சி


அல்லாஹ்வின் பேர் உதவியால் கடந்த july-7-2009அன்று மாலை மூன்று   மணி அளவில் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது
திருமங்கலக்குடி மாதார் மன்றம் உயர்நிலைப்பள்ளியில்
தமிழ் நாடு முஸ்லிம் முன்னேறக்கழகம் சார்பாக கிளைத்தலைவர்
ஜெகபர் உசேன் ஏற்ப்பாட்டின் உதவியால் மாவட்டத்தலைவர் முஹம்மது செல்லப்பா அவர்களும், திருவிடைமருதுர் ஒன்றியச்செயலாலர் புலவர் அப்துல் ரஹ்மான் அவர்களும், அன்னை கல்லூரி செயலாலர் அன்வர் கபீர் அவர்களும், அலீமா பஸ் உரிமையாளர் அசரப் அலி அவர்களும், மற்றும் நமது ஊர் நாட்டான்மை பஞ்சாயத்து ஜமாத்தார்கள் முன்னிலையில் 110,மாணவ மாணவிகளுக்கு ஆங்கிலம் மற்றும் சமுக அறிவியல் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது .மேலும் இதுப்போன்ற கல்வி மற்றும் சமுதாயப்பணிகள் மெம்மேலும் வளர வல்ல ரஹ்மான் அருள்ப்புரிவானாக ஆமீன்.